Thursday, 9 August 2012

இயற்கையின் மடியில்!!!


எனக்கு 
அன்னை உண்டு...
தந்தை உண்டு...
ஆனாலும் துங்குகிறேன்...
என் அன்னை தந்தையரின் தூக்கத்தை
அனுபவிக்கும் இயற்கை மடியில்..!!!