Monday, 3 September 2012

உண்மையை உணர்வது எப்போது????



கண்ணை மூடினாலும்...


காட்சிகள் மறைவதில்லை.!


காட்சிகள் மறைவதினால்...


க‌னவுகள் கலைவதில்லை.!

கனவுக்குத் தைரியமில்லை

நனவுகளை கலைப்பதற்கு!

மனதுக்கு தெம்புமில்லை

உண்மையை உணர்வதற்கு!

Thursday, 9 August 2012

இயற்கையின் மடியில்!!!


எனக்கு 
அன்னை உண்டு...
தந்தை உண்டு...
ஆனாலும் துங்குகிறேன்...
என் அன்னை தந்தையரின் தூக்கத்தை
அனுபவிக்கும் இயற்கை மடியில்..!!!