என் கையில் இருப்பது சிறு ஜோதிதான்....
மற்றவர்களின் மனதைப் புரிந்து கொள்ள!!
சு'வாசித்தது' அதிகம் அல்ல....
சு'வாசிக்க' நினைத்தது அதிகம்..!
சு'வாசித்தலில்'தான் சுகம் அதிகம்..
ஆனால்
சிறு விளக்கைக் கொண்டே...
உலகை அளக்க நினைக்கும் நான்...
ஒரு ....
பேராசைக்காரன்.
No comments:
Post a Comment